தெல்கமுவ ஓயவில் நிராடச் சென்று காணாமல் போனவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத தெரண செய்தியாளர் இந்த தகவலை தெரிவித்தார். குறித்த அனர்த்தத்தில் 10 பேர் வரை காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாத்தளை - லக்கல பகுதியில் இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது.
இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு
Reviewed by
Tamil Sri Admin
on
November 04, 2017
Rating:
5
No comments :