சிறு குழுக்களுக்காக பெரும்பாலானவர்களுக்கான வேலைத் திட்டங்களை நிறுத்த முடியாது
சிறுகுழுக்களின் கூட்டத்தைப் பார்த்து பெரும்பாலானவர்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களை நிறுத்த முடியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நவீன தொழிநுட்பங்களை தவறாக பயன்படுத்தும் சிலர், அரசாங்கத்தைப் பற்றி தவறாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
No comments :