ஜனாஸா அறிவித்தல்

கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன் அவர்களின் தந்தை (இன்று) 2017.11.04ஆந்திகதி - சனிக்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர்த் தொழுகையின் பின் ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லநடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதோடு, எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்தரமான சொர்க்கத்தை வழங்குவானாக.

No comments :

Powered by Blogger.